Tuesday, October 8, 2019

Tuesday, May 20, 2014

01. சிந்துசமவெளி நாகரீகத்தின் காலம் - கி.மு. 3250 முதல் கி.மு. 2750 வரை
02. நைல் நதியின் நன்கொடை எனப்படுவது - எகிப்திய நாகரீகம்.
03. யூப்ரடீஸ், டைகரீஸ் நதிகள் பாயும் இடத்தில் தோன்றியது - மெசபடோமிய நாகரீகம்.
04. மஞ்சள் நாகரீகம் என்பது - சீன நாகரீகம்
05. தேநீரை உலகிற்கு அளித்த நாகரீகம் - சீன நாகரீகம்.
06. ரிக்வேதம், நீங்கலாக ஏனைய பிறவேதங்கள் இயற்றப்பட்டது - பிற்கால வேதகாலம்.
07. ரிக்வேத கால நாகரீகம் - கிராம நாகரீகம்.
08. கிரேக்க நாகரீகம் பற்றி அறிய உதவும் நூல்கள் - இலியட், ஒடிஸி.
09. பண்டைய ரோமானிய நாகரீகத்தின் மைய இடம் - இத்தாலி.
10. ரோமானிய நாகரீகம் - உலகிற்கு அளித்த மாபெரும் நன்கொடை - குடியரசுத் தத்துவம்.
11. உலகின் மிகப் பெரிய கண்டம் - ஆசியா.
12. உலகின் மிகச்சிறிய கண்டம் - ஆஸ்திரேலியா.
13. இருண்டகண்டம் எனப்படுவது - ஆப்பிரிக்கா.
14. பாலைவனங்களே இல்லாத கண்டம் - ஐரோப்பா.
15. நாடுகளே இல்லாத கண்டம் - அண்டார்டிக்கா.
16. மிக அதிகமான மக்கள் தொகை கொண்ட கண்டம் - ஆசியா.
17. மிகக்குளிரான கண்டம் - அண்டார்டிக்கா.
18. பூமியின் நுரையீரல் எனப்படும் அமேசான் ஆறு அமைந்துள்ள கண்டம் - தென்னாப்பிரிக்கா.
19. ஐரோப்பா, ஆசியா ஆகிய இருகண்டங்களாக பரவியுள்ள நாடு - ரஷ்யா.
20. உலகின் பிரபலமான சமயங்கள் பலவற்றின் தாயகம் - ஆசியா.
21. மிக அதிகமான நாடுகளுடன் எல்லையைப் பங்கிடும் நாடுகள் - ரஷ்யா, சீனா (14 நாடுகள்)
22. ஹெலனிக் குடியரசு எனப்படும் நாடு - கிரீஸ்
23. அன்னை தெரசா பிறந்த நாடு - யூகோஸ்லேவியா.
24. யூதர், இஸ்லாமியர், கிருத்தவர் ஆகியோருக்கு பொதுவான புனிதத் தலம் - ஜெருசலேம்.
25. உலகின் முதன் முதலாக காகித கரன்சி பயன்படித்திய நாடு - சீனா.
26. கிருத்துவ சமத்தை அதிகாரபூர்வமாக அறிவித்த உலகின் முதல் நாடு - அர்மீனியா.
27. ஆஸ்திரேலியப் பிரதமரின் அதிகாரபூர்வ மாளிகை - தி லாட்ஜ்.
28. பிரிக்ஸ் நாடுகள் - பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா.
29. கருணைக்கொலைக்கு சட்டபூர்வ ஆங்கீகாரம் வழங்கிய உலகின் முதல் நாடு - ஆஸ்திரேலியா.
30. இந்திய துணைக்கண்டத்தின் மிகச் சிறிய நாடு - பூடான்.
31. ஐ.நா. சபை உருவாவதற்கு முன்னால் சர்வதேச அமைதியை இலட்சியமாகக் கொண்டு செயல்பட்ட அமைப்பு - லீக் ஆஃப் நேஷனல்
32. ஐ.நா. சபை நடைமுறையில் வந்த நாள் - 1945, அக்டோபர் 24.
33. ஐ.நா. அலுவல் மொழிகள்: சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்யன், ஸ்பானிஷ், அரபி.
34. ஐ.நா. தலைமையகம் அமைந்துள்ள நகரம் - நியூயார்க்.
35. தற்போது ஐ.நா. உறுப்பினர் எண்ணிக்கை - 193
36. ஐ.நாவில் மிகக் கடைசியாக உறுப்பினரான நாடு - தெற்கு சூடான் (2011)
37. இந்தியாவில் ஐ.நா. தகவல் மையம் அமைந்துள்ள நகரம் - புதுதில்லி.
38. ஐ.நா. பல்கலைக்கழகத்தின் தலைமையகம் அமைந்துள்ள நகரம் - டோக்கியோ
39. கின்னஸ் சாதனைப் புத்தகத்தின்படி மிக அதிகமாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட ஐ.நா. ஆவணம் - சர்வதேச மனித உரிமைகள் பற்றிய அறிவிப்பு
40. ஐ.நா. சபையில் உறுப்பினராகாத ஆசிய நாடு - மங்கோலியா.
41. ஐ.நா.வின் முதல் சிறப்புக் கழகம் - சர்வதேச தொழிலாளர் கழகம் (ஐஎல்ஒ).
42. உலக வாணிபக் கழகத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் - ஜெனீவா
43. ஐ.நா.வின் கல்வி, அறிவியல், கலாச்சார அமைப்பு - யுனெஸ்கோ.
44. சர்வதேச அணுசக்தி அமைப்பின் முத்திரைச் சொல் - அமைதிக்கு அணு
45. சார்க் அமைப்பின் நிரந்தர தலைமையகம் அமைந்துள்ள இடம் - காட்மண்டு.
46. சார்க என்ற கருத்தாக்கத்தை முதன் முதலில் வெளியிட்டவர் - வங்காளதேச அதிபர் சியாவுர் ரஹமான்.
47. தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு - ASEAN.
48. ஆம்தெனஸ்டி இன்டர்நேஷலின் தலைமையகம் அமைந்துள்ள இடம் - லண்டன்.
49. ஐ.நா. சபைக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையிலான நாடுகளை கொண்டது - அணிசேரா இயக்கம்.
50. காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பு உறுப்பு நாடுகள் - 54.
61. சமாதானத்தின் நகரம் - ஹிரோஷிமா.
62. உலகின் சமாதானத் தலைநகரம் - ஜெனீவா.
63. பாரிஸ் உடன்படிக்கை (1783) - அமெரிக்க காலனி நாடுகளின் சுதந்திரத்துக்கு பிரிட்டன் அங்கீகாரம் வழங்கியது.
64. வேர்செல்ஸ் ஒப்பந்தம் (1919) - ஒன்றாம் உலகப்போர் ஒரு முடிவுக்கு வந்தது.
65. வட அட்லாண்டிக் உடன்படிக்கை (1949) - நோட்டோ என்னும் இராணுவ கூட்டணி உருவானது.
66. அண்டார்டிகா ஒப்பந்தம் (1959) - அண்டார்டிகா கண்டத்தை ஆயுதப்போட்டி மற்றும் ஆயுத சோதனை அபாயத்திலிருந்து காப்பது.
67. அணு ஆயுதப்பரவல் தடை ஒப்பந்தம் (1970) - அணு ஆயுதப்பரவலை தடைசெய்யும் ஒப்பந்தம்.
68. சிம்லா ஒப்பந்தம் (1972) - இந்தியா, பாகிஸ்தான் இடையே கையெழுத்தான ஒப்பந்தம் வங்காளதேசம் உருவாக்கம் பற்ரியது.
69. Strategic Arms Reduction Treaty (1991) - முக்கிய அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை குறைக்க அமெரிக்கா - ரஷ்யா இடையிலான ஒப்பந்தம்.
70. மாரக்கேஷ் உடன்படிக்கை (1995) - உலக வியாபார கூட்டமைப்பு உருவானது.
71. கியோட்டோ புரோட்டோகால் (2005) - பசுமை இல்ல வாயுக்கள் வெளியீட்டை குறைப்பது தொடர்பான ஒப்பந்தம்.
72. Outer Space Treaty (1967) - விண்வெளியில் அணு ஆயுதங்களை நிறுவுவதில்லை என்ற ஒப்பந்தம்.
74. உருவ வழிபாடு ஆரம்பித்த காலம் - சிந்து சமவெளி காலம்
75. சிந்துசமவெளி நாகரீகம் பற்றி அறிய உதவுபவை - அகழ்வாராய்ச்சி சான்றஉகள்
76. ரிக்வேதத்தில் அதிகம் குறிப்பிடப்படும் கடவுள் - இந்திரன்
77. நாலந்தா பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தவர் - முதலாம் குமார குப்தர்.
78. வெண்கல நடராஜர் சில உருவாக்கப்பட்ட காலகட்டம் - சோழர் காலம்
79. இராஜகிருகம் என்னும் புதிய நகரை உருவாக்கியவர் - பிம்பிசாரர்.
80. இராஷ்டிரகூடர்களின் தலைநகரம் - மானிய நிகேதம்.
81. உபநிடதங்களின் எண்ணிக்கை - 108
82. இரண்டாவது சமண சமயக்கூட்டத்துக்கு தலைமை தாங்கியவர் - தேவத்தி சேமசர்மனா.
83. உலகம் உருண்டை வடிவமானது என முதலில் கூறிய இந்தியர் - வாகபட்டர்.
84. இந்தியாவின் முதல் சாம்ராஜ்யம் - மகத சாம்ராஜ்யம்.
85. ஆறாம் நூற்றாண்டில் நிலவிலிருந்த மகாஜனபதங்கள் - பதினாறு
86. சந்திரகுப்தனால் தோற்கடிக்கப்பட்ட அலெக்சாண்டரின் தளபதி - செல்யூக்கல் நிகோடர்.
87. தேவனாம்பிரிய எணன்னும் பெயரில் அழைக்கப்பட்ட மன்னர் - அசோகர்.
88. கெளடில்யரின் அர்த்தசாஸ்திரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் - சியாமா சாஸ்திரி.
89.விக்ரமாதித்தன் என்று வழங்கப்பட்ட குப்த மன்னர் - இரண்டாம் சந்திர குப்தர்
90. குப்த காலத்தில் வாழ்ந்திருந்த ஆயர்வேத ஆச்சாரியர் - தன்வந்திரி.
91. இந்தியாவில் முதன் முதலாக தங்க நாணங்களை அறிமுகப்படுத்தியவர்கள் - இந்தோ - கிரேக்கர்
92. ஹர்ஷர் எழுதிய முக்கிய நூல்கள் - பிரியதர்சிகா, ரத்னாவலி, நாகானந்தம்.
93. சீனப்பயணி யுவான் சுவாங் இந்தியா விஜயம் செய்த காலகட்டம் - ஹர்ஷர் காலகட்டம்.
94. ராஷ்டிரகூட சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் - தந்தி துர்க்கன்.
95. சாளுக்கியர்களின் தலைநகரம் - வாதாபி
96. பல்லவர் கால சிவனடியார்கள் - அப்பர், சம்பந்தர்
97. சாதவாகன வம்சத்தை நிறுவியவர் - சிமுகன்
98. கிருஷ்ண தேவராயின் அமைச்சரவை - அஷ்டதிக்கஜங்கள்.
99. சிவாஜியின் ஆன்மிக குரு - ராம்தாஸ்
100. இந்தியாவை தாக்கிய முதல் அன்னிய படையெடுப்பாளர் - மகா அலெக்சாண்டர்
101. முகமது கஜினியின் முதல் இந்தியப் படையெடுப்பு - கி.பி.1000
102. ஒன்றாம் தரைன் போரின் முகமது கோரியை தோற்கடித்தவர் - பிருத்திவிராஜ் செளகான்.
103. இந்தியாவின் முஸ்லீம் ஆட்சிக்கு ழிவகுத்த போர் - இரண்டாம் தரைன் போர்.
104. இந்தியாவின் முதல் முஸ்லீம் ராஜவம்சம் - அடிமை வம்சம்
105. அடிமை வம்சத்தை நிறுவியவர் - குத்புதீன் ஐபக்
106. பாரசீக பண்டிகையான நெளரோசை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர் - பால்பன்.
107. நாணயங்களின் தன்னை இரண்டாம் அலெக்சாண்டர் என்று பொறித்துக்கொண்ட கில்ஜி வம்ச மன்னர் - அலாவுதீன் கில்ஜி.
108. தென்னிந்தியாவை ஆக்கிரமித்த அலாவுதீன் கில்ஜியின் தளபதி-மாலிக்காபூர்.
109. அலாவுதீன் கில்ஜி அமைச்சரவை கவிஞர்-அமீர் குஸ்ரு.
110. முகமது பின் துக்ளக்கின் இயற்பெயர்-ஜூனா கான்.
111. இராணுவ வீரர்களுக்கு அன்பளிப்பாக நிலத்தை பட்டா போட்டுக் கொடுக்கும் முறையைத் தொடங்கி வைத்த மன்னர் - ஃபிரோஸ் ஷா துக்ளக்.
112. பாமினி வம்சம் உருவாகக் காரணமாக இருந்த கலகம் - தக்காண கலகம்.
113. தில்லியை ஆண்ட கடைசி சுல்தான் வம்சம் - லோடி வம்சம்.

Tuesday, April 29, 2014

செல் பேசியின் தந்தை யார்?

கூப்பர்? 
ஸ்டுபிர்ஃபீல்டு? 

இன்றைய காலக்கட்டத்தில் செல் பேசி மூலம், தொலைத் தொடர்பு, இணையத்தில் உலாவருதல், பொழுதுபோக்கு, இசை முதலிய சேவைகள் பெறுவது, நமது அன்றாட வாழ்க்கையில் பிரிக்க முடியாதது.. 

உலக தொலைத் தொடர்பு ஒன்றியம் 2013-ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், தற்போது, உலகளவில் செல்பேசியைப் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை 680கோடி அடைந்துள்ளது. இது, உலகின் பொது மக்கள் தொகையில் 96விழுக்காட்டு வகிக்கிறது.

செல்லிட பேசியைப் பயன்படுத்துகின்ற போது, அதனைக் கண்டுபிடித்தவர் பற்றி, உங்களுக்கு தெரியுமா? 1973-ஆம் ஆண்டு, மார்ட்டீன் கூப்பர், உலகில் முதலாவது செல் பேசியைக் கண்டுபிடித்தார். நவீன செல்பேசியின் தந்தை என்னும் பெருமையை அவர் பெற்றார்.

எனினும், 2008-ஆம் ஆண்டு மே 13-ஆம் நாள், பிரிட்டானின் டெய்லி மெயில் (Daily Mail) ஏட்டில் வெளியிட்ட தகவலில், நாதன் ஸ்டுபின்ஃபீல்ட் (Nathan ubblefield) என்ற அமெரிக்கரே, செல்பேசியைக் கண்டுபிடித்த முதலாவது நபர் என வெளியாகியுள்ளது. மேலும், Virgin செல்பேசி வலைபின்னல் நிறுவனர் சர் ரிச்சார்டு பிரான்சனும், நாதனின் செல் பேசி தந்தையாக கருதுகின்றார். நாதனின் கண்டுபிடிப்பு, உலகின் தொலைதொடர்பை மேம்படுத்தும் வழிகளில் ஒன்றாகும் என்று சார் ரிச்சார்டு பிரான்சன் கூறினார். மேலும், நாதனின் நினைவாக, சார் ரிச்சார்டு பிரான்சன் ஒரு சிறப்பு இணையப்பக்கத்தையே அமைத்து விட்டார். மார்ட்டீன் கூப்பர், நாதன் ஸ்டுபிர்ஃபீல்டு, யார்தான் செல் பேசி தந்தை?

நாதன் ஸ்டுபிர்ஃபீல்டுஉண்மையில், நடமாடும் தகவல் தொடர்புத் துறையில் ஈடுபடும் பணியாளர்களைத் தவிர, மார்ட்டீன்கூப்பர், நாதன் ஸ்டுபின்ஃபீல்டு பற்றி அறிந்தோர் மிகவும் குறைவாகவே உள்ளனர். ஆனால், அவர்கள் ஆற்றிய பங்கு, எடிசன் முதலியோருடன் ஒப்பிடுகையில், குறைவாக இல்லை.

நாதன் ஸ்டுபின்ஃபீல்டு, தொலைதொடர்புத் துறை பணியாளர் அல்ல. அவர், அமெரிக்காவின் கென்டகி மாநிலத்தில் வாழ்ந்த விவசாயி ஆவார். உள்ளூர் சமூக நிறுவனம், குடிமக்களுடன் தொடர்புக் கொள்வதற்காக உதவி செய்வது என்பது, நாதன் ஸ்டுபின்ஃபீல்டு செல்பேசியை ஆராய துவக்கிய நோக்கமாகும். 1902-ஆம் ஆண்டு, சளையாத முயற்சியுடன், முதலாவது செல்பேசியை நாதன் ஸ்டுபின்ஃபீல்ட் வெற்றிகரமாக தயாரித்தார். 6 ஆண்டுகளுக்குப் பின்பு, செல் பேசிக்கான அறிவுசார் காப்புரிமையை அவர் தடையின்றி பெற்று விட்டார். இருப்பினும், நாதன் ஸ்டுபின்ஃபீல்ட் தயாரித்த இந்தச் செல் பேசியின் தோற்றம், குப்பை தொட்டியின் மூடி போன்று பெரியது. காந்த் புலத்தின் மூலம், ஒலி மற்றும் இசையை ஒரு செல்பேசியிலிருந்து மற்றொரு செல்பேசிக்கு அனுப்ப முடியும்.

மார்ட்டீன் கூப்பர்செல்பேசி தந்தை என கருதப்படும் மற்றொருவரான மார்டீன் கூப்பர், பொறியியல் தொழில் நுட்ப பணியாளராவர். 1954-ஆம் ஆண்டு முதல், அவர் மோட்டார்ரோலா நிறுவனத்தில் வேலை செய்ய துவக்கினார். அவர் நடமாடும் தொலைத் தொடர்பு வசதியை ஆராய பாடுபட்டு வந்தார். 1973-ஆம் ஆண்டு, புகழ்பெற்ற மன்ஹாட்டன் வணிகப் பிரதேசத்துக்கு அருகிலுள்ள சாலை ஒன்றில் மார்ட்டீன் கூப்பர் நின்று, Dyna TAC எனும் செல்பேசியை அவர் பொது மக்களுக்கு எடுத்துக்காட்டினார். தற்போதைய செல் பேசியுடன் ஒப்பிடுகையில், Dyna TAC எடை மிகவும் அதிகம். அதன் நீளம் 33சென்டி மீட்டர், எடை 794 கிராம். அதன் மூலம், ஒரு மணி நேரம் தொடர்புக் கொண்டு பேச முடியும். அதில் 30 தொலைபேசி எண்களை சேமிக்கப்பட முடியும். இதுதான் இன்றைய செல்பேசியுடன் ஒத்துப்போகக் கூடிய. வடிவமைப்புடன் இருந்தது.இந்தச் செல்பேசிக்கு, பேசுதல் சேவை புரியம் தான்.

Dyna TAC, தற்போதைய செல் பேசியின் மூலப்படிமமாகும். அது அதிக எடையுடன் இருந்த போதிலும், Dyna TAC உருவானது தான், கம்பியில்லா தொலைத் தொடர்பு என்ற புதிய காலத்தின் துவங்கியதை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. கடைசியில், மாட்டீன் கூப்பர்தான் செல்பேசியின் தந்தை என்ற பெருமையை தட்டிக்கொண்டு போனார்..

கூப்பர் தயாரித்த செல் பேசி, தற்போது பொது மக்கள் பயன்படுத்துகின்ற செல்பேசியுடன் மிகவும் ஒத்திருக்கிறது. மேலும், மாட்டீன் கூப்பர் இந்த செல்பேசியை வெற்றிகரமாக சந்தையில் விற்பனைக்கு விட்டார்.இச்செல்பேசியும் விற்பனையில் வேகம் பெற்று உலகெங்கும் பரவியது.அதன் வடிவமைப்பும் இன்று பெருமளவு மாறி விட்டது.கிட்டதட்ட ஒரு கணினியின் பணியை செல்பேசி மூலமெ செய்து முடிக்கலாம் என்ற அளவில் அதன் வசதிகளும் - பயன்பாடுகளும் வளர்ந்து விட்டது. .சொந்த வீடும்,வாகனமும் இல்லா மனிதர்களை பார்க்க முடியும்.ஆனால் இந்த செல்பேசி இல்லா மனிதனைக் காண்பது மிக அரிது என்றாகி விட்டது. 
1.நிகற்புகம் எனப்படுவது எத்தனை? 

2.அருணகிரிநாதர் எந்த ஊரில் அவதரித்தார் ?

3.கம்பளிக்காக வளர்க்கப்படும் அடுகளுக்கு பெயர் என்ன ?

4.உலக அமைதிக்கான நோபல் பரிசு யாரால் சிபாரிசு செய்யப்படுகிறது ?

5.’கருடா’ என்ற பெயர் கொண்ட விமானசேவை எந்த நாட்டில் இருந்து இயங்குகிறது ?

6.வெங்காயத்தில் அதிகமுள்ள வைட்டமின் எது ?

7.மனிதனைப்போல் தலையில் வழுக்கை விழும் குரங்கு எது ?

8.முதல் மோட்டார் ரோடுரோலர் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது?

9.’செலினியம் செல்’ என்ற போட்டோ முறையை கண்டுபிடித்தவர் யார் ?

10.உயிரியல் கவிஞர் என்றழைக்கப்படுபவர் யார் ?

பதில்கள்:
1.100 கோடி,
2.திருவண்ணாமலை,
3.மரினோ,
4.நார்வே அரசு,
5.இந்தோனேஷியா,
6.வைட்டமின் ‘பி’,
7.ஆண் குரங்கு,
8.இங்கிலாந்து,
9.1எர்னஸ்ட் வெர்னர்
10.சர் ஜெகதீஸ் சந்திர போஸ்.
படித்ததைப் பகிர்வோம்....

1.இந்தியாவின் ’மாக்கிய வெல்லி’என்று அழைக்கப்பட்டவர் யார்?

2.எகிப்திய நாகரிகம் எங்கு தோன்றியது ?

3.அசோகரின் கல்வெட்டுக்கள் பெரும்பாலும் எந்த எழுத்துக்களில் எழுதப்பட்டிருக்கின்றன ?

4.ஒரு மின்னலின் சராசரி நீளம் என்ன ?

5.பாம்புகளே இல்லாத கடல் எது ?

6.பென்சில் தயாரிக்கப்பயன்படும் மூலப்பொருட்கள் எவை ?

7.காளான்களில் எத்தனை வகைகள் உள்ளது ?

8.கங்கையும் யமுனையும் கூடும் இடம் எது ?

9.ஒருவர் மிகக்குறைந்த ஒலியை எங்கு கேட்க முடிகிறது ?

10.மக்கள் தொகையில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ள மாநிலம் எது ?

பதில்கள்:
1.சாணக்கியர்,
2.நைல் நதிக்கரையில்,
3.பிராமி,
4. 6 கி.மீ,
5.அட்லாண்டிக் கடல்,
6. காரியம் , களிமண், மரக்கூழ்,
7.70 ஆயிரம் வகைகள்,
8.அலகாபாத்,
9.பாலைவனத்தில்,
10.கேரளா.

Friday, April 25, 2014

More than 100 Keyboard Shortcuts must read & Share

Keyboard Shortcuts (Microsoft Windows)
1. CTRL+C (Copy)
2. CTRL+X (Cut)
... 3. CTRL+V (Paste)
4. CTRL+Z (Undo)
5. DELETE (Delete)
6. SHIFT+DELETE (Delete the selected item permanently without placing the item in the Recycle Bin)
7. CTRL while dragging an item (Copy the selected item)
8. CTRL+SHIFT while dragging an item (Create a shortcut to the selected item)
9. F2 key (Rename the selected item)
10. CTRL+RIGHT ARROW (Move the insertion point to the beginning of the next word)
11. CTRL+LEFT ARROW (Move the insertion point to the beginning of the previous word)
12. CTRL+DOWN ARROW (Move the insertion point to the beginning of the next paragraph)
13. CTRL+UP ARROW (Move the insertion point to the beginning of the previous paragraph)
14. CTRL+SHIFT with any of the arrow keys (Highlight a block of text)
SHIFT with any of the arrow keys (Select more than one item in a window or on the desktop, or select text in a document)
15. CTRL+A (Select all)
16. F3 key (Search for a file or a folder)
17. ALT+ENTER (View the properties for the selected item)
18. ALT+F4 (Close the active item, or quit the active program)
19. ALT+ENTER (Display the properties of the selected object)
20. ALT+SPACEBAR (Open the shortcut menu for the active window)
21. CTRL+F4 (Close the active document in programs that enable you to have multiple documents opensimultaneously)
22. ALT+TAB (Switch between the open items)
23. ALT+ESC (Cycle through items in the order that they had been opened)
24. F6 key (Cycle through the screen elements in a window or on the desktop)
25. F4 key (Display the Address bar list in My Computer or Windows Explorer)
26. SHIFT+F10 (Display the shortcut menu for the selected item)
27. ALT+SPACEBAR (Display the System menu for the active window)
28. CTRL+ESC (Display the Start menu)
29. ALT+Underlined letter in a menu name (Display the corresponding menu) Underlined letter in a command name on an open menu (Perform the corresponding command)
30. F10 key (Activate the menu bar in the active program)
31. RIGHT ARROW (Open the next menu to the right, or open a submenu)
32. LEFT ARROW (Open the next menu to the left, or close a submenu)
33. F5 key (Update the active window)
34. BACKSPACE (View the folder onelevel up in My Computer or Windows Explorer)
35. ESC (Cancel the current task)
36. SHIFT when you insert a CD-ROMinto the CD-ROM drive (Prevent the CD-ROM from automatically playing)
Dialog Box - Keyboard Shortcuts
1. CTRL+TAB (Move forward through the tabs)
2. CTRL+SHIFT+TAB (Move backward through the tabs)
3. TAB (Move forward through the options)
4. SHIFT+TAB (Move backward through the options)
5. ALT+Underlined letter (Perform the corresponding command or select the corresponding option)
6. ENTER (Perform the command for the active option or button)
7. SPACEBAR (Select or clear the check box if the active option is a check box)
8. Arrow keys (Select a button if the active option is a group of option buttons)
9. F1 key (Display Help)
10. F4 key (Display the items in the active list)
11. BACKSPACE (Open a folder one level up if a folder is selected in the Save As or Open dialog box)

Microsoft Natural Keyboard Shortcuts
1. Windows Logo (Display or hide the Start menu)
2. Windows Logo+BREAK (Display the System Properties dialog box)
3. Windows Logo+D (Display the desktop)
4. Windows Logo+M (Minimize all of the windows)
5. Windows Logo+SHIFT+M (Restorethe minimized windows)
6. Windows Logo+E (Open My Computer)
7. Windows Logo+F (Search for a file or a folder)
8. CTRL+Windows Logo+F (Search for computers)
9. Windows Logo+F1 (Display Windows Help)
10. Windows Logo+ L (Lock the keyboard)
11. Windows Logo+R (Open the Run dialog box)
12. Windows Logo+U (Open Utility Manager)
13. Accessibility Keyboard Shortcuts
14. Right SHIFT for eight seconds (Switch FilterKeys either on or off)
15. Left ALT+left SHIFT+PRINT SCREEN (Switch High Contrast either on or off)
16. Left ALT+left SHIFT+NUM LOCK (Switch the MouseKeys either on or off)
17. SHIFT five times (Switch the StickyKeys either on or off)
18. NUM LOCK for five seconds (Switch the ToggleKeys either on or off)
19. Windows Logo +U (Open Utility Manager)
20. Windows Explorer Keyboard Shortcuts
21. END (Display the bottom of the active window)
22. HOME (Display the top of the active window)
23. NUM LOCK+Asterisk sign (*) (Display all of the subfolders that are under the selected folder)
24. NUM LOCK+Plus sign (+) (Display the contents of the selected folder)

MMC Console keyboard shortcuts

1. SHIFT+F10 (Display the Action shortcut menu for the selected item)
2. F1 key (Open the Help topic, if any, for the selected item)
3. F5 key (Update the content of all console windows)
4. CTRL+F10 (Maximize the active console window)
5. CTRL+F5 (Restore the active console window)
6. ALT+ENTER (Display the Properties dialog box, if any, for theselected item)
7. F2 key (Rename the selected item)
8. CTRL+F4 (Close the active console window. When a console has only one console window, this shortcut closes the console)

Remote Desktop Connection Navigation
1. CTRL+ALT+END (Open the Microsoft Windows NT Security dialog box)
2. ALT+PAGE UP (Switch between programs from left to right)
3. ALT+PAGE DOWN (Switch between programs from right to left)
4. ALT+INSERT (Cycle through the programs in most recently used order)
5. ALT+HOME (Display the Start menu)
6. CTRL+ALT+BREAK (Switch the client computer between a window and a full screen)
7. ALT+DELETE (Display the Windows menu)
8. CTRL+ALT+Minus sign (-) (Place a snapshot of the active window in the client on the Terminal server clipboard and provide the same functionality as pressing PRINT SCREEN on a local computer.)
9. CTRL+ALT+Plus sign (+) (Place asnapshot of the entire client window area on the Terminal server clipboardand provide the same functionality aspressing ALT+PRINT SCREEN on a local computer.)

Microsoft Internet Explorer Keyboard Shortcuts
1. CTRL+B (Open the Organize Favorites dialog box)
2. CTRL+E (Open the Search bar)
3. CTRL+F (Start the Find utility)
4. CTRL+H (Open the History bar)
5. CTRL+I (Open the Favorites bar)
6. CTRL+L (Open the Open dialog box)
7. CTRL+N (Start another instance of the browser with the same Web address)
8. CTRL+O (Open the Open dialog box,the same as CTRL+L)
9. CTRL+P (Open the Print dialog box)
10. CTRL+R (Update the current Web page)
11. CTRL+W (Close the current window)

Saturday, April 12, 2014

இயற்றப்பட்ட ஆண்டு

வனவிலங்கு தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?
விடை : கி பி 1890

உலக சுற்றுச்சுழல் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
விடை : ஜூன் 5

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர்கள் சிலையை செய்தவர் யார் ?
விடை : டி பி ராய்.

ஹாலிவுட் படத்திற்கு முதல் முதலில் இசை அமைத்த இந்தியர் யார் ?
விடை :வித்யா சாகர்.

சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?
விடை : டாக்டர் பி ஆர் அம்பேத்கார்.

மிக நீண்ட காலம் சுதந்திர இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்தவர் யார்?
விடை : டாக்டர் ராஜேந்திர பிரசாத்.

தமிழகத்தில் உப்பு சத்தியாகிரகத்தை தலைமை ஈற்று நடத்தியவர் யார்?
விடை : ஸ்ரீ ராஜகோபலாச்சாரி.

சுப்ரமணிய பாரதியின் பிறந்த ஊர் எது?
விடை : எட்டயபுரம்.

சேர மன்னர்கள் மட்டுமே பாடிய எட்டுத்தொகை நூல் எது?
விடை : பதிற்றுப்பத்து.

யாருடைய பிறந்த நாளை தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது?
விடை : தயான் சந்த்.

உலகின் மிகப்பெரிய எரி எது?
விடை : பைகால் எரி.

உலக மக்கள் தொகை தினம் என்று கொண்டாடப்படுகிறது?
விடை : ஜூலை 11 .

கொடி நாள் என்று கொண்டாடப்படுகிறது?
விடை : டிசம்பர் 7 .

இந்தியாவின் இணைப்பு மொழியாக கருதப்படுவது?
விடை : ஆங்கிலம்.

வறுமை ஒழிப்பிற்கான ஐ.நா விருது பெற்ற இந்தியர் யார்?
விடை : பாத்திமா பீவி.

ஜீரோ வாட் பல்பு என்பது உண்மையில் எதனை வாட்கள் கொண்டது?
விடை : 15 வாட்.

உலக அமைதிக்கான நோப்லே பரிசை சிபாரிசு செய்வது எந்தநாடு?
விடை : நார்வே.

உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஒய்வு வயது?
விடை : 62

காளானில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து எது?
விடை : பென்சிலின்.

லட்சத்தீவில் அதிகம் பேசப்பட்டு மொழி எது ?
விடை : மலையாளம்.

மனிதன் ஒரு அரசியல் மிருகம்' எனக் கூரியவர் யார்?
விடை : அரிஸ்டாட்டில்.

சிவப்பு எறும்பின் கொடுக்கில் அமைத்துள்ள அமிலம் எது?
விடை : பார்மிக் அமிலம்.

மகாவீரர் பிறந்த இடம் எது?
விடை : வைஷாலி.

ஹாரி பாட்டர் நாவலின் ஆசிரியர் யார்?
விடை : ஜே. கே. ரௌலிங்.

உலக சிக்கன நாள் என்றுக் கொண்டாடப் படுகிறது?
விடை : அக்டோபர் 30.

சிறப்பு பெயர்கள் கொண்டு அழைக்கப்படும் நகரங்களும் நாடுகளும்

சிறப்பு பெயர்கள் கொண்டு அழைக்கப்படும் நகரங்களும் நாடுகளும்

*அழியா அதிகாலை அமைதி நாடு - கொரியா.
*ஏழுமலைகளின் நகரம் - ரோமாபுரி
*ஆயிரம் ஏரிகள் நாடு - பின்லாந்து
*இருண்ட கண்டம் - ஆபிரிக்கா
*இந்தியாவின் வாசல் - மும்பாய் துறைமுகம்
*உலகத்தின் கூரை - பமீர்
*உலகத்தின் தடுக்கப்பட்ட இடம் ; - திபத்
*உலகின் சக்கரை கிண்ணம் - கியுபா
*ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம் - சுவிஸ்சிலாந்து
*ஐரோப்பாவின் காப்பகம் - பெல்ஜியம்
*ஐரோப்பாவின் நோயாளி - துருக்கி
*ஐரோப்பாவின் போர்களம் - பெல்ஜியம்
*ஐரோப்பாவின் கோழிக்கூடு - நெதர்லாந்து
*கனவுக் கோபுர நகரம் - ஐக்ஸ்போட் (இங்கிலாந்து)
*கருங்கல் நகரம் - அபர்தீன்
*நள்ளிரவு சூரிய உதய நாடு - நோர்வே
*புன்னகை நாடு - தாய்லாந்து
*மரக தீவு - அயர்லாந்து
*தங்கப்போர்வை நாடு - அவுஸ்ரேலியா
*சூரியன் உதிக்கும் நாடு - ஐப்பான்
*நைல் நதியின் கொடை - எகிப்து
*பொற் கோபுர நாடு - பர்மா
*பொற் கதவு நகரம் - சான்பிரான்சிக்கோ (அமெரிக்கா)
*பொற்கோல் நகரம் - அமிர்தசரஸ் (இந்தியா)
*உப்பு நகரம் - வெனிக்ஸ்சா (போத்தக்கல்)
*ஏழு குன்றுகளின் நகரம் - வாடிகன்

குரூப்-II தேர்வெழுதும் நண்பர்களுக்கு...

குரூப்-II தேர்வெழுதும் நண்பர்களுக்கு...

1.வினாத்தாளை பிரிக்க அனுமதிக்கப்பட்டவுடன் முதல் வினாவைப் படித்தவுடனே விடையளிக்க முற்படவேண்டாம் .

2.ஒருமுறை 200 வினாக்களையும் படித்து பாருங்கள் .

3.முதல் வாசிப்பில் சரியான விடை தெரிந்த வினாக்களை மட்டும் புள்ளியோ அல்லது சிறிய அளவிலான டிக்கோ அடித்து குறித்து கொள்ளுங்கள் .

4.இரண்டாவது வாசிப்பில் தெரியாத வினாக்களுக்கான விடைகளையும் முடிவு செய்து கொள்ளுங்கள். 

5.முதலில் உமக்கு தோன்றிய விடைகளை இரண்டாவது வாசிப்பில் மாற்ற வேண்டாம்.

6.ஒவ்வொரு வினாக்களுக்கு விடை அளிக்கும்போதும் வினா எண்ணில் விரலை வைத்து சரியான விடையினை மார்க் செய்யவும்.

7.தெரிந்த வினாக்களுக்கு முதலில் விடையளிக்கலாம் என்றெண்ணி அங்கொன்றும் இங்கொன்றுமாக விடையளிக்க வேண்டாம். இதனால் டபுள் ஷேடிங் ஏற்பட வாய்ப்புள்ளது.

8.நான்கு OPTION னுமே தெரியாத வினாக்களுக்கு ஏதேனும் ஒரு விடையை தெரிவு செய்யுங்கள்.( 20 வினாக்களுக்கு விடை தெரியவில்லை என்றால் அந்த 20 வினாக்களுக்கும் ஏதேனும் ஒரு விடையை தெரிவு செய்யுங்கள்.)

9.கடைசி 45 நிமிடங்களில் 1-200 வினாக்களுக்கும் விடையளிக்க முடியும்.

10.மிக முக்கியமானது நேர நிர்வாகம். ஒவ்வொரு அரை மணித்துளிகளுக்கும் கடந்து வந்த நேரத்தை கவனியுங்கள். REASONING போன்ற நெடுநேரம் யோசிக்க வைக்கும் வினாக்களில் சிக்கிக் கொள்ளாதீர்கள். அதற்கேற்ப திட்டமிடுங்கள். COMPLETE YOUR ANSWER SHEET . 200 வினாக்களுக்கும் நீங்கள் படித்து விடையளித்தாலே PRELIMS வெற்றி சாத்தியமாகும்

சென்னை மாநகர முதல் பெண் காவல்துறை அதிகாரி-திருமதி.லத்திகா சரண் தமிழ்நாட்டின் ஹாலந்து

அதிக எழுத்தறிவு கொண்ட மாவட்டம்-கன்னியாகுமரி (88.11%)
சென்னை மாநகர முதல் பெண் காவல்துறை அதிகாரி-திருமதி.லத்திகா சரண்
தமிழ்நாட்டின் ஹாலந்து-திண்டுக்கல் (மலர் உற்பத்தி)
தமிழ்நாட்டின் ஹாலிவுட்-கோடம்பாக்கம்
தமிழ்நாட்டு மான்செஸ்டர்-கோயம்புத்தூர்
தமிழகத்தின் நுழைவாயில்-தூத்துக்குடித் துறைமுகம்
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம்-தஞ்சை
உலகிலேயே மிக நீளமான இரண்டாவது கடற்கரை-மெரினா 13 கி.மீ நீளம்.
மலைகளின் இளவரசி-வால்பாறை
மலைவாசஸ்தலங்களின் ராணி-உதகமண்டலம்
மிக உயர்ந்த கோபுரம்-திருவில்லிபுத்தூர்
மிக உயர்ந்த சிகரம்-தொட்டபெட்டா (2,636 m)
மிக உயரமான திருவள்ளுவர் சிலை-133 அடி உயரம், கன்னியாகுமரி
மிக நீளமான ஆறு-காவிரி (760 கி.மீ)
மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம்-பெரம்பலூர் (4,86,971)
மிகச் சிறிய மாவட்டம்(பரப்பளவில்)-சென்னை (174 கி.மீ)
மிகப் பழைய அணைக்கட்டு-கல்லணை
மிகப் பெரிய கோயில்-பிரகதீஸ்வரர் கோயில்
மிகப் பெரிய தேர்-திருவாரூர் தேர்
மிகப் பெரிய தொலைநோக்கி-காவலூரில் உள்ள “வைனுபாப்பு” (ஆசியாவிலேயே மிகப்
பெரியது. உலகில் 18 வது)
மிகப் பெரிய பாலம்-பாம்பன் பாலம்
மிகப் பெரிய மாவட்டம்(பரப்பளவில்)-தருமபுரி (9622 கி.மீ)
முதல் இருப்புப் பாதை-ராயபுரம்-வாலாஜா (1856)
முதல் தமிழ் நாளிதழ்-சுதேசமித்ரன் (1829)
முதல் நாளிதழ்-மதராஸ் மெயில் (1873)
முதல் பெண் ஆளுநர்-பாத்திமா பீபி
முதல் பெண் தலைமைச் செயலாளர்-திருமதி.லக்ஷ்மிபிரனேஷ
முதல் பெண் நீதிபதி-பத்மினி ஜேசுதுரை
முதல் பெண் மருத்துவர்-டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி
முதல் பெண் முதலமைச்சர்-ஜானகி ராமச்சந்திரன்
முதல் பேசும் படம்-காளிதாஸ் (1931)
முதல் மாநகராட்சி-சென்னை (26-09-1688)
முதல் வானொலி நிலையம்-சென்னை மாநகராட்சி வளாகம் 1930

இந்தியாவின் முதல்

இந்தியாவின் முதல் பத்திரிக்கை
1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட்

இந்தியாவின் மிக பெரிய கட்டிடம்
மத்திய செயலக கட்டிடம் (12 கி.மி நடைபாதை, 1000 அறைகள்)

இந்தியாவின் மிக பெரிய சிலை
133 அடி உயர திருவள்ளுவர் சிலை கன்னியாகுமரி

இந்தியாவின் முதல் தொலைகாட்சி ஒளிப்பரப்பு
1965, ஆகஸ்ட் 15-ல் ஆரம்பிக்கப்பட்டது.

இந்தியாவின் மிக பெரிய ஏரி
வூலர் ஏரி, ஜம்பு-காஷ்மீர் (16 கி்.மி. நீளம்- 9 கி்மி் அகலம்)

இந்தியாவின் மிக பெரிய கடற்கரை
மெரினா கடற்கரை,13 கி.மி. சென்னை

இந்தியாவின் மிக பெரிய ‌கொடிமரம்
சென்னை ஜார்ஜ் கோட்டை கொடிமரம் (45.7 மீ - 150 அடி)

இந்தியாவின் மிக பெரிய தேசிய பூங்கா
பெட்லா தேசிய பூங்கா, பெட்லா, பீகார். (1000 சகிமி)

இந்தியாவின் மிக நீளமான ரயில்பாதை
சோன் பாலம், பீகார் (10052 அடி)

இந்தியாவின் மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம்
கராக்பூர். மேற்கு வங்காளம்

இந்தியாவின் மிக நீளமான சாலை பாலம்
கங்கை பாலம் (5.7 கி.மீ)

இந்தியாவின் மிக பெரிய தொலைநோக்கி
வைணு பரப்பு தொலைநோக்கி காவனூர் தமிழ்நாடு

இந்தியாவின் முதல் அணு சோதனை
1974, மே -18, பொக்ரான், ராஜஸ்தான்

இந்தியாவின் அதிக கல்வியறிவு கொண்ட மாநிலம்
கேரளா

இந்தியாவின் மிக பெரிய அணு மின் நிலையம்
கல்பாக்கம் அணு மின் நிலையம் (470 மெகா.வாட்)

இந்தியாவின் முதல் தொலைபேசி அலுவலகம்
1881 கொல்கத்தா

இந்தியாவின் மிக நீண்ட நாள்
ஜூன் 21

இந்தியாவின் மிக குறுகிய நாள் டிசம்பர் 22

இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்

இந்தியாவின்(சுதந்திர) முதல் கவர்னர் ஜெனரல்
மௌண்ட்பேட்டன் பிரபு

இந்தியாவின் முதல் தரைப்படை தளபதி
ஜெனரல் கே.எம்.கரியப்பா (1949-1953)

இந்தியாவின்(சுதந்திர) முதல் பீல்டு மார்ஷல்
எஸ்.எச்.எப்.ஜே. மானக்ஷ

இந்தியாவின் முதல் விமானப்படை தளபதி
ஏர் மார்ஷல் சர்தாமஸ் W. எல்ஷோர்

இந்தியாவின் ராஜினாமா செய்த முதல் பிரதமர்
மொரார்ஜி தேசாய்

இந்தியாவின் முதல் நோபல் பரிசு பெற்றவர்
‌ரவீந்திரநாத் தாகூர் (1913 இலக்கியம்)

இந்தியா தேசிய காங்கிரசின் முதல் தலைவர்
W.C. பானர்ஜி

இந்தியாவின் முதல் வைஸ்ராய்
கானிங் பிரபு

இந்தியாவின் முதல் ‌பெண் மத்திய அமைச்சர்
ராஜ்குமார் அம்ரித்கௌர்

இந்தியாவின் முதல் திரைப்படம்
ஆலம் ஆரா (1931)

இந்தியாவின் முதல் சோதனை குழாய் குழந்தையின் பெயர்
இந்திரா

இந்தியாவின் முதல் IAS அதிகாரி
சத்யேந்திரநாத் தாகூர்.

இந்தியாவின் முதல் பாராளுமன்ற சபாநாயகர்
ஜி.வி.மாவ்லங்கர் (1952-1956)

இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல்
சி.இராஜகோபாலாச்சாரி

இந்தியாவின் முதல் விண்வெளி வீரர்
ஸ்குவாட்ரன் லீடர், ராகேஷ் சர்மா

இந்தியாவின் முதல் செயற்கைகோள்
ஆர்யப்பட்டா (1975 ஏப்லர் 19)

இந்தியாவின் முதல் தொலைபேசி அலுவலகம்
கொல்கத்தா 1881

இந்திய தேசிய காங்கிரசின் முதல் தலைவர்
W.C பானர்ஜி

இந்திய நெப்போலியன் என்று அழைக்கப்படுபவர்
சமுத்திரகுப்தர்

இந்தியாவின் கடைசி வைசிராய்
மௌன்ட்பெட்டன் பிரபு

இந்தியாவின் ஜந்தாண்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்
நேரு

இந்தியாவின் மிகத் தொன்மையான நடனம் எது?
பரதநாட்டியம்

இந்திய தேசிய கீதத்தை எவ்வளவு நேரத்திற்குள் பாடிமுடிக்க ‌வேண்டும்?
52 வினாடிகள்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் பீரங்கி
விஜயந்தா

இந்தியாவின் முதல் பெண்

இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் சரோஜினி (நாயுடு)

இந்தியாவின் முதல் பெண் முதல்வர் சுதேசா கிருபளானி (உத்தரபிரதேசம் 1963-_1967)

இந்தியாவின் முதல் பெண் சபாநாயகர் ஷானா தேவி (கர்நாடகம்)

இந்தியாவின் உச்ச நீதிமன்ற முதல் பெண் நீதிபதி பாத்திமா பீவி (1989)

இந்தியாவின் முதல் தலைமை நீதிபதி லைலா சேத்

இந்தியாவின் முதல் வெளிநாட்டுத் தூதர் விஜயலட்சுமி பண்டிட் (ரஷ்யா 1947_1949)

இந்தியாவின் முதல் மத்திய (காபினெட்) அமைச்சர் ராஜகுமாரி அம்ரித் கௌர் (1957)

இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி (1966_1977)

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் ஆனந்தபாய் ஜோஷி (1886)

இந்தியாவின் முதல் பெண் பொறியாளர் லலிதா (1937)

இந்தியாவின் முதல் அய்.ஏ.எஸ். அன்னா ஜார்ஜ் மல்கோத்ரா (1950)

இந்தியாவின் முதல் அய்.பி.எஸ். கிரண் பேடி (1972)

இந்தியாவின் முதல் பெண் பத்திரிகையாளர் சுவர்ணகுமாரி தேவி

இந்தியாவின் முதல் விமானி காப்டன் துர்கா பானர்ஜி

இந்தியாவின் முதல் பெண் துணைவேந்தர் ஹன்சா மேத்தா

இந்தியாவின் முதல் விமானப்படை விமானி அரிதா கவுர்

இந்தியாவின் முதல் ஒலிம்பிக் வீராங்கனைகள் மேரி டிசௌதா, நீலிமா கோஸ்

இந்தியாவின் முதல் பெண் ஓட்டுநர் வசந்தகுமாரி (தமிழ்நாடு)

இந்தியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் சுரேகா (யாதவ்).

இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா.

இந்தியாவின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டர் எஸ்.விஜயலட்சுமி.

புக்கர் விருது பெற்ற முதல் இந்தியப் பெண் எழுத்தாளர் அருந்ததி ராய்.

இந்தியாவின் முதல் பெண் தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். ரமாதேவி

சிறந்த பெண் விருது பெற்ற முதல் இந்தியப் பெண் வசந்தா கந்தசாமி.

இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.முத்துலட்சுமி (ரெட்டி) (1926)

இந்தியாவின் முதல் பெண் வழக்குரைஞர் கார்னிலியா சொராப்ஜி (1923, அலகாபாத்)

இந்தியாவின் முதல் பெண் மேயர் சுலோச்சனா மோதி.

இந்தியாவின் முதல் பெண் பாரிஸ்டர் கர்னிலியா சோராப்ஜி.

இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல்.

இந்தியாவின் முதல் பெண்

இந்தியாவின் முதல் பெண் செஸ் காராண்ட் மாஸ்டர் - செல்வி விஜயலெட்சுமி (சென்னை)

இந்தியாவின் முதல் பெண் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர் - திருமதி கர்ணம் மல்லேஸ்வரி (ஆந்திரா)

இந்தியாவின் முதல் பெண் விமானி - திருமதி சுசாமா (ஆந்திரா)

இந்தியாவின் முதல் பெண் அதிக நேரம் விமானம் ஒட்டி சாதனை செய்தவர் - திருமதி துர்பா பானர்ஜி (18,500 மணி நேரம்) உலகின் முதல் பெண் விமானியும் இவர் தான்.

இந்தியாவின் முதல் பெண் விண்வெளிக்கு சென்றவர் (இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்) - செல்வி டாக்டர் கல்பனா சாவ்லா

இந்தியாவின் முதல் பெண் கிறிஸ்தவ மதகுரு - திருமதி மரகதவள்ளி டேவிட்

இந்தியாவின் முதல் பெண் ஞானபீடம் விருது பெற்றவர் - திருமதி ஆஷா பூரணதேவி

இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் அரசி - செல்வி ரஸியா பேகம்

இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் மேயர் - திருமதி அனிஸா மிர்சா (ஆமதாபாத்-குஜராத்)

இந்தியாவின் முதல் பெண் கப்பலோட்டிய மாலுமி - திருமதி உஜ்வாலா பாட்டீல்

இந்தியாவின் முதல் பட்டம் பெற்ற பெண் - செல்வி காதம்பினி கங்குலி

இந்தியாவின் முதல் பெண் போஸ்ட் மாஸ்டர் - திருமதி கன்வால் வர்மா

இந்தியாவின் முதல் பெண் கிரிகட் நட்வர் - திருமதி அஞ்சலி ராஜகோபால் (தமிழ் நாடு)

இந்தியாவின் முதல் ஆட்டே ஒட்டுனர் உரிமம் பெற்ற முதல் பெண் - திருமதி ஷீலாடோவர்

இந்தியாவின் முதல் பெண் புகைப்படக்காரர் - திருமதி ஹோமய் வ்யாரவல்லா

இந்தியாவின் முதல் பெண் சிற்பி - திருமதி மணி நாராயணி

இந்தியாவின் முதல் பெண் துப்பறியும் நிபுணர் - திருமதி ரஜினி பண்டிட்

ஆங்கில படையுடன் போரிட்டு வெற்றி பெற்ற முதல் இந்திய பெண் அரசி - திருமதி ராணி வேலு நாச்சியார் (மதுரை கோச்சடைப் போர்)

இந்தியாவின் திட்டக்கமிஷனின் முதல் பெண் உறுப்பினர், பத்மபூசன் விருது பெற்ற முதல் பெண்மணியும் இவர்தான் - திருமதி துர்க்கா பாய் தேஷ்முக்

இந்தியாவின் முதல் பெண் மேயர் (டெல்லி) - திருமதி அருணா ஆசுஃப் அலி

உப்பு சத்தியாகிரப் போராட்டத்தில் சிறைத் தண்டனை பெற்ற முதல் இந்திய பெண் - திருமதி ருக்மணி லெட்சுமிபதி

இந்தியாவின் முதல் எவரெஸ்ட் சிகரம் ஏறிய பெண் - செல்வி பச்சேந்திரிபால்

இந்திய தேசிய காங்கிரஸின் அயல்நாட்டு முதல் பெண் தலைவர் - திருமதி அன்னிபெசன்ட் அம்மையார்

இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்மணி - திருமதி கேப்டன் லெட்சுமி ஷேகல்

இந்தியாவின் முதல் பெண் புக்கர் விருது பெற்றவர் - ‘சமுக சேவகி’ அருந்ததி ராய்

பாரத ரத்னா விருது பெற்ற முதல் பெண் இசைக் கலைஞர் - திருமதி எம்.எஸ். சுப்புலெட்சுமி

இந்தியாவில் முதலில் லட்சம் ருபாய் பெற்ற பெண்மணி - திருமதி கே.பி. சுந்தராம்பாள்

ஆக்ஸிசன் இல்லாமல் எவரேஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் வீராங்கனை - செல்வி பூதோர்ஜி

ஆங்கில கால்வாயை நீந்திக் கடந்த முதல் இந்திய வீராங்கனை - செல்வி ஆர்த்தி சாஹா

இந்தியாவின் முதல் உயர்நீதிமன்ற பெண் தலமை நீதிபதி - திருமதி லீலா சேத்

இந்திய இராணுவ பதக்கம் பெற்ற முதல் பெண்மணி - திருமதி பீம்லா தேவி

-ஜெயஸ்ரீ மகேந்திரன், ச‌ங்க‌ர‌ன்கோவில்.

1 -எளிமையாகத் தமிழ் இலக்கணம் கற்போம்:

1 -எளிமையாகத் தமிழ் இலக்கணம் கற்போம்: 
தமிழ் தமிழ் என்றும், தமிழே தலை சிறந்த மிகவும் மூத்த மொழி என்றும் நாம் அனைவரும் பல்வேறு நிலைகளில் சொல்லி வரும் போது, சில நேரங்களில் தமிழைப் பற்றிய அடிப்படை அறிவு பற்றிய கேள்விகளுக்கு நம்மால் விடை அளிக்க முடியாமல், திணறும் நிலை ஏற்படுகிறது, அந்நிலை மாற்றி, அடிப்படை தமிழ் இலக்கணம் நாம் அனைவரும் கற்றுணர்ந்த ஒரு ஆற்றலாக இருக்க வேண்டும். இந்த இழையில் தமிழை அடிப்படையில் இருந்து கற்போம், உங்கள் ஐயங்களை கேளுங்கள், நமக்குத் தெரிந்த அளவில் களைய முயல்வோம், இல்லையெனில் கற்க முயல்வோம்.
தமிழ் அரிச்சுவடி என்பது தமிழ் மொழியில் உள்ள எழுத்துக்களின் வரிசை ஆகும். அரி என்னும் முன்னடை சிறு என்னும் பொருள் கொண்டது. இதனை தமிழ் அகரவரிசை, தமிழ் நெடுங்கணக்கு போன்ற சொற்களாலும் குறிப்பிடப்படுகிறது. தமிழில் 12 உயிரெழுத்துக்களும், 18 மெய்யெழுத்துக்களும், உயிர்மெய் எழுத்துக்களும், ஆய்த எழுத்தும் உள்ளன. தற்காலத்தில் வழங்கும் கிரந்த எழுத்துக்கள் சில தமிழ்நெடுங்கணக்கைச் சேர்ந்ததல்ல.
மெய்யெழுத்துக்கள் ஒவ்வொன்றுடனும் உயிரெழுத்து சேரும்போது உருவாகும் எழுத்துக்கள் உயிர்மெய் எழுத்துக்கள் ஆகும். உயிர் மெய்யெழுத்துக்கள் மொத்தம் 12x18 = 216 ஆகும். இவற்ருடன் 12 உயிர் எழுத்துக்களும், 18 மெய் எழுத்துக்களும் ஓர் ஆய்த எழுத்தும் சேர்ந்து மொத்தம் 247 தமிழ் எழுத்துக்கள். தமிழ் நெடுங்கணக்கில் சேரா கிரந்த எழுத்துக்கள் (ஜ, ஷ, ஸ, ஹ வரிசைகள்) 52ம் க்ஷ, ஸ்ரீ முதலான எழுத்துக்களும் இன்று பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இதனைப் பலரும் எதிர்த்தும் வருகின்றனர்.
உயிரெழுத்துக்கள்

ஒரு மொழிக்கு உயிராக அமையும் எழுத்துக்கள் உயிரெழுத்துக்கள் எனப்படுகிறது, ஆங்கிலத்தில் இதனை (VOWELS) என்று அழைக்கிறோம். அவற்றின் வரிசை கீழே கொடுக்கப் பட்டுள்ளது.
அ-அகரம்
ஆ-ஆகாரம்
இ-இகரம்
ஈ-ஈகாரம்
உ-உகரம்
ஊ-ஊகாரம்
எ-எகரம்
ஏ-ஏகாரம்
ஐ-ஐகாரம்
ஒ-ஒகரம்
ஓ-ஓகாரம்
ஒள-ஓலைகரம்
ஃ-அஃகேனம்
மெய்யெழுத்துக்கள்

கீழ்க்கண்ட எழுத்துக்கள் மெய்யெழுத்துக்கள் ஆகும், உயிரும், உடலும் இணைந்து வாழ்வை உருவாக்குவது போல், எழுத்துக்களில் உயிரெழுத்தும், மெய்யெழுத்தும் இணைந்து உயிர்மெய் எழுத்தையும் உருவாக்குகின்றன.
க் ங் ச ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன் -
மெய்யெழுத்துக்கள்
உயிர் மெய்யெழுத்துக்கள்

முதலாவது வரிசையில் மெய்யெழுத்துக்கள் காட்டப்பட்டுள்ளன. முதல் நிரலில் உயிரெழுத்துக்கள் உள்ளன. ஒவ்வொரு மெய்யெழுத்துக்குரிய நிரலும், உயிரெழுத்துக்குரிய வரிசையும் சந்திக்குமிடத்தில் அவற்றின் புணர்ச்சியினால் உருவான உயிர்மெய்யெழுத்துக் காட்டப்பட்டுள்ளது.
உயிர்மெய்யெழுத்துக்கள் அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ


க் க கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ
ங் ங ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச் ச சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ
ஞ் ஞ ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் ட டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ண ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த் த தா தி தீ து தூ தெ தே தை தொ தோ தௌ

ந் ந நா நி நீ நு நூ நெ நே நை நொ நோ நௌ
ப் ப பா பி பீ பு பூ பெ பே பை பொ போ பௌ
ம் ம மா மி மீ மு மூ மெ மே மை மொ மோ மௌ
ய் ய யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ
ர் ர ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ

ல் ல லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ் வ வா வி வீ வு வூ வெ வே வை வொ வோ வௌ
ழ் ழ ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ள ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் ற றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் ன னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
உயிர் மெய்யெழுத்துக்களில் ஓசை வடிவங்கள்
உயிர் மெய்யெழுத்துக்களில் மூன்று வகையான ஓசை வடிவங்கள் கிடைக்கப் பெறும், அவை முறையே வல்லினம், இடையினம் மற்றும் மெல்லினம் ஆகும்.
அதாவது வன்மையாக ஒலிக்கவும், மேல் தாடையின் முற்பகுதியில் ஒட்டி உறவாடி பிறக்கும் ஓசையாம் க, ச, ட, த, ப, ற என்பவை வல்லினமாகவும்.
வன்மையும் அன்றி, மென்மையும் அன்றி ஒலிக்கவும், மேல் தாடையின் நடுப்பகுதியில் இருந்து உறவாடி பிறக்கும் ஓசையாம் ய, ர, ல, வ, ழ, ள
என்பவை இடையினமாகவும்.
மிகவும் மென்மையான ஓசையுடன், மேல் தாடையின் அடிப்பகுதியில் இருந்து உறவாடிப் பிறக்கும் ஓசையாம் ஞ, ங, ந, ண, ம, ன என்பவை மெல்லினமாகவும் அழைக்கப்படுகின்றன.
குறில் எழுத்துக்கள்

உயிரெழுத்துக்களில் குறுகிய ஒலிப்புக் கால அளவு அதாவது ஒரு மாத்திரை அளவு மட்டுமே கொண்டிருக்கும் அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும் இவை முறையே 18 மெய்யெழுத்துக்களுடன் புணர்வதால் உருவாகும் உயிர்மெய்யெழுத்துக்களும் குறில் எழுத்துக்கள் அல்லது குற்றெழுத்துக்கள் என வழங்கப்படுகின்றன.
நெடில் எழுத்துக்கள்
உயிரெழுத்துக்களில் நெடிய ஒலிப்புக் கால அளவு அதாவது இரண்டு மாத்திரை அளவு மட்டுமே கொண்டிருக்கும் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் ஏழும் இவை முறையே 18 மெய்யெழுத்துக்களுடன் புணர்வதால் உருவாகும் உயிர்மெய்யெழுத்துக்களும் நெடில் எழுத்துக்கள் அல்லது நெட்டெழுத்துக்கள் என வழங்கப்படுகின்றன.
சார்பெழுத்துகள்

உயிர்மெய் எழுத்து
ஆய்த எழுத்து
உயிரளபெடை
ஒற்றளபெடை
குற்றியலுகரம்
குற்றியலிகரம்
ஐகாரக் குறுக்கம்
ஔகாரக் குறுக்கம்
மகரக்குறுக்கம்
ஆய்தக்குறுக்கம்
எனச் சார்பெழுத்து பத்து வகைப்படும். முதலெழுத்துகளைச் சார்ந்து வருவதாலும், முதலெழுத்து திரிபு, விகாரத்தால் பிறந்ததாலும் இவை சார்பெழுத்துகள் என அழைக்கப்படுகின்ற்ன
உயிர்மெய் எழுத்து

ஒரு மெய் எழுத்துடன் ஓர் உயிர் எழுத்து சேர்ந்து பிறக்கக்கூடிய எழுத்து உயிர்மெய் எழுத்து ஆகும்.
ஆய்த எழுத்து

'ஃ' இங்ஙனம் மூன்று புள்ளி வடிவமாக இருப்பது ஆய்த எழுத்து. இதற்கு அஃகேனம், தனிநிலை, புள்ளி, ஒற்று என்னும் வேறு பெயர்களும் உண்டு. இவ்வெழுத்தானது தனக்கு முன்னர் ஒரு குறிலையும், பின்னர் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றே வரும்.
உயிரளபெடை

உயிரெழுத்துகளில் நெட்டெழுத்துகள் ஏழும் தமக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து நீண்டு ஒலிப்பதற்கு உயிரளபெடை எனறு பெயர்.
உயிர் + அளபெடை = உயிரளபெடை
மொழி முதல், இடை, கடை ஆகிய மூன்று இடங்களிலும் உயிர்நெடில் அளபெடுக்கும்.
1 ஓஒதல் வேண்டும் முதல்
2 கெடுப்பதூஉம் கெட்டார்க்கு இடை
3 நல்ல படாஅ பறை கடை
மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் உயிர்நெடில் அளபெடுத்துள்ளதை கானலாம.
ஓர் உயிர்நெடில் அளபெடுத்துள்ளதைக் காட்ட அவ்வெழுத்தினையடுத்து அவ்வெழுத்திற்கு இனமான குறில் எழுத்து எழுதப்படும்.
ஒற்றளபெடை

ஒற்றளபெடை என்பது ஒற்றெழுத்து தனக்குரிய அரை மாத்திரையிலிருந்து நீண்டொலிப்பதாகும்.
ஒற்று + அளபெடை = ஒற்றளபெடை
செய்யுளில் ஓசை குறையுமிடத்து அதனை நிறைவு செய்ய மெய்யெழுத்துகளில் ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல் ,ள் என்பனவும் ஆய்தமும் மொழிக்கு இடை, கடை ஆகிய இடங்களில் குறிற்கீழும் குறிலிணையின் கீழும் அளபெடுக்கும்.

இதுவே ஒற்றளபெடை ஆகும்.
வெஃஃகு வார்க்கில்லை குறிற்கீழ் இடை
கண்ண் கருவிளை குறிற்கீழ் கடை
கலங்ங்கு நெஞ்ச்மிலை குறிலிணைகீழ் இடை
மடங்ங் கலந்த மன்னே குறிலிணைகீழ் கடை
மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் ஒற்றெழுத்து அளபெடுத்துள்ளதை கானலாம்.
ஒற்றெழுத்து அளபெடுத்துள்ளதைக் காட்ட அவ்வெழுத்தினையடுத்து அதே எழுத்து எழுதப்படும்.
குற்றியலுகரம்

குற்றியலுகரம் என்பது ஒரு தமிழ்ச் சொல்லில் உள்ள உகரம் ஏறிய வல்லின எழுத்து (எ.கா கு, சு, டு, து) சொல்லின் கடைசி எழுத்தாக வரும் பொழுது, மற்ற குறில் உயிர்மெய் எழுத்துக்கள் (எ.கா: ற, கி, பெ, ) போல் ஒரு மாத்திரை அல்லாமல் அரை மாத்திரை அளவேயாகக் குறைந்து ஒலிக்கும் வரையறை கொண்டது.
இதனையே வேறு விதமாகச் சொல்வதென்றால், தனி நெடிலுடனோ, பல எழுத்துகளைத் தொடர்ந்தோ சொல்லுக்கு இறுதியில் வல்லின மெய்யோடு சேர்ந்து வரும் உகரம், தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து அரை மாத்திரையளவே ஒலிக்கும். குற்றியலுகரம் என்பது அவ்வாறு குறைந்தொலிக்கும் உகரமாகும்.
குற்றியலுகரம் = குறுமை + இயல் + உகரம்
(குறுகிய ஓசையுடைய உகரம்)
நாடு என்னும் தமிழ்ச் சொல்லில், கடைசியில் வரும் டு என்னும் எழுத்து (உகரம் ஏறிய ட் என்னும் வல்லின எழுத்து), தன் இயல்பான ஒரு மாத்திரை அளவு நீட்டிக்காமல், அரை மாத்திரை அளவே ஒலிக்கும். இதில் தனி நெடிலுடன், வல்லின மெய்யோடு (ட்) சேர்ந்த உகரம் (டு)வந்துள்ளதைப் பார்க்கலாம். இவ்வுகரம் அரை மாத்திரையளவே ஒலிப்பதை காணலாம்.
பந்து என்னும் சொல்லில் கடிசியாக உள்ள து என்னும் எழுத்து அரை மாத்திரை அளவே ஒலிக்கும். இதில் பல் எழுத்துகளைத் தொடர்ந்து இறுதியில் வல்லின மெய்யோடு (த்) சேர்ந்த உகரம் (து)வந்துள்ளது. இவ்வுகரம் அரை மாத்திரையளவே
ஒலிப்பதை காணலாம்.
இதே போல பருப்பு, சிறப்பு, நேற்று, வேடடு, பேசசு, கொடுக்கு, மத்து போன்றசொற்களில் கடைசியில் வரும் உகரம் ஏறிய வல்லின மெய்கள் குற்றியலுகரம் ஆகும்.
மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில், குறைந்து ஒலிக்கும் உகரமே குற்றியலுகரம்.
குற்றியலுகரத்தின் வகைகள்
குற்றியலுகரம் ஆறு வகைப்படும்.
நெடிற்றொடர்க் குற்றியலுகரம்
ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
வன்றொடர்க் குற்றியலுகரம்
மென்றொடர்க் குற்றியலுகரம்
இடைத்தொடர்க் குற்றியலுகரம்

குற்றியலிகரம்

நிலைமொழியின் ஈற்றெழுத்து குற்றியலுகரமாகவும் வருமொழியின் முதலெழுத்து யகரமாகவும் இருந்தால், அவையிரண்டும் புணரும்போது நிலைமொழி ஈற்றிலுள்ள குற்றியலுகரம் இகரமாகத் திரியும். அவ்வாறு திரிந்த இகரம் அரை மாத்திரையளவே ஒலிக்கும். அவ்வாறு குறைந்தொலிக்கும் இகரம் குற்றியலிகரம் ஆகும்.
குறுமை + இயல் + இகரம் = குற்றியலிகரம்
(குறுகிய ஓசையுடைய இகரம்)
நாடு + யாது -> நாடியாது
கொக்கு + யாது -> கொக்கியாது
மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில், நிலைமொழியின் ஈற்றெழுத்து குற்றியலுகரம். வருமொழியின் முதலெழுத்து யகரம். இவையிரண்டும் புணரும்போது குற்றியலுகரம் இகரமாகத் திரிந்து, அரை மாத்திரையளவாக ஒலிப்பதை காணலாம்

ஐகாரக்குறுக்கம்.

ஐகாரக் குறுக்கம் என்பது, ஐகாரம் தனக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து குறைந்து ஒன்றரை மாத்திரையாகவும் ஒரு மாத்திரையாகவும் ஒலிப்பது.
ஐகாரம் + குறுக்கம் = ஐகாரக்குறுக்கம்.
ஐகாரம் தன்னைச் சுட்டிக் கூறும்பொழுதே இரண்டு மாத்திரையளவு ஒலிக்கும். மொழிக்கு முதல், இடை, கடை ஆகிய இடங்களில் வரும்பொழுது, மொழிக்கு முதலில் ஒன்றரை மாத்திரையகவும், இடை மற்றும் கடையில் ஒரு மாத்திரையகவும் குறைந்து ஒலிக்கும். இவ்வாறு குரைந்தொலிப்பதே ஐகாரக் குறுக்கமாகும்
ஐந்து - ஐகாரம் மொழிக்கு முதலில் - 1 1/2 மாத்திரை
வலையல் - ஐகாரம் மொழிக்கு இடையில் - 1 மாத்திரை
மலை - ஐகாரம் மொழிக்கு கடையில் - 1 மாத்திரை
மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் ஐகாரம் குறைந்து ஒலிப்பதை காண்க.
ஔகாரக் குறுக்கம்

ஔகாரம் தன்னைச் சுட்டிக் கூறும்போது மட்டுமே இரண்டு மாத்திரையளவு ஒலிக்கும். மொழிக்கு முதலில் வரும்போது ஒன்ற்ரை மாத்திரை அளவே ஒலிக்கும். இதுவே ஔகாரக் குறுக்கம் ஆகும்.
ஔவை
மேற்கண்ட எடுத்துக்காட்டில் மொழிக்கு முதலில் வந்த்துள்ள 'ஔ' தனக்குறிய இரெண்டு மாத்திரையிலிடுந்து ஒன்றரை மாத்திரையளவே ஒலிப்பதை காணலாம்.
குறிப்பு:
ஔகாரம் மொழிக்கு முதலில் மட்டுமே வரும். இடையிலும் கடையிலும் வராது.
மகரக்குறுக்கம்

"ம்" என்னும் எழுத்து தனக்குரிய அரை மாத்திரையிலிருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பது மகரக் குறுக்கம் எனப்படும்.
மகரம் + குறுக்கம் = மகரக்குறுக்கம்
வரும் வண்டி
தரும் வளவன்
மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் நிலைமொழியீற்றில் மகரமும் வருமொழி முதலில் வகரமும் உள்ளன. இது போல "நிலைமொழியீற்றில் மகரம் இருந்து வகர முதல் மொழியோடு புணரும் போது நிலைமொழியீற்றிலுள்ள மகரம் கால் மாத்திரையளவே ஒலிக்கும்". இவ்வாறு குறைந்தொலிக்கும் மகரம் மகரக்குறுக்கம் எனப்படும்.
ஆய்தக்குறுக்கம்

ஆய்தக்குறுக்கம் என்பது ஆய்த எழுத்து தனக்குரிய அரை மாத்திரையில் இருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பதாகும். ஆய்தம் + குறுக்கம் = ஆய்தக் குறுக்கம்.
எ.கா.: முள் + தீது = முஃடீது
மேற்கண்ட எடுத்துக்காட்டில், நிலைமொழியில் தனிக்குறிலின்கீழ் வரும் ளகரம் தகர முதன் மொழியோடு புணரும் பொழுது ஆய்தாமாக மாறியுள்ளது. அவ்வாறு மாறிய ஆய்தம் தனக்குரிய அரை மாத்திரையில் இருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பதை காணலாம். இதுவே ஆய்தக் குறுக்கமாகும்
மாத்திரை

தமிழ் இலக்கணத்தில் மாத்திரை எனப்படுவது கண் இமைக்கும் (சிமிட்டும்) நேரத்தைக் குறிக்கும் அளவாகும். எழுத்துக்கள் ஒலிக்கப்படும் கால நீட்டத்தைக் குறிக்க மாத்திரை என்னும் கால அளவு பயன்படுகின்றது. நாம் இயல்பாகக் கண்ணிமைப்பதற்கு ஆகும் நேரம் சற்றேறக்குறைய கைநொடிப்பதற்கு ஆகும் நேரம் ஆகும். இதுவே ஒரு மாத்திரை ஆகும்.

குற்றெழுத்துக்களுக்கு (குறில் எழுத்துக்களுக்கு) மாத்திரை ஒன்று (எடுத்துக்காட்டாக: அ, இ, ப, கி, மு) நெட்டெழுத்துக்களுக்கு (நெடில் எழுத்துக்களுக்கு) மாத்திரை இரண்டு (எடுத்துக்காட்டாக: ஆ, ஈ, ஏ, கா, வா, போ)
இதுவரையில் நாம் பார்த்தவை அனைத்தும் எழுத்திலக்கணம் சார்ந்தவைகளாகும், இதனை முழுமையாக புரிந்துணர்ந்த பின்னர் நாம் சொல் இலக்கணம் பற்றிய புரிதலுக்கு செல்வோம்.

சொல்லிலக்கணம்

ஓர் எழுத்து தனித்து நின்றோ பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது ொல் எனப்படும்.
எ.கா: வீடு, கண், போ,
சொல்லின் வகைகள்

பெயர்ச்சொல்
வினைச்சொல்
இடைச்சொல்
உரிச்சொல்
பெயர்ச்சொல்

பெயர்ச்சொல் என்பது ஒன்றன் பெயரை உணர்த்தும் சொல் ஆகும். பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் பெயர்ச்சொற்கள் தோன்றும். ஆதலால் பெயர்ச்சொல்
பொருட் பெயர்
இடப் பெயர்
காலப் பெயர்
சினைப் பெயர்
பண்புப் பெயர்
தொழிற் பெயர்
என்று ஆறு வகைப்படும்.
பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்பவற்றைப் பொருளாதி ஆறு அன்றும், பொருள் முதலாறு என்றும் கூறுவர்.
எ.கா:
பொருட்பெயர் : மனிதன், பசு, புத்தகம்
இடப்பெயர் : சென்னை, தமிழகம்
காலப்பெயர் : மணி, நாள், மாதம், ஆண்டு
சினைப்பெயர் : கண், கை, தலை
பண்புப்பெயர் : இனிமை, நீலம், நீளம், சதுரம்
தொழிற்பெயர் : படித்தல், உண்ணல், உறங்குதல்
இது தவிர வேறு பல விதமாகவும் வகைப்படுத்துவது உண்டு. இவற்றில் சிலவற்றைக் கீழே காணலாம்.
1. இயற்கைப் பெயர்கள் 2. ஆக்கப் பெயர்கள்
1. இடுகுறிப் பெயர்கள் 2. காரணப் பெயர்கள்
1. சாதாரண பெயர்கள் 2. பதிலிடு பெயர்கள்
1. நுண்பொருட் பெயர்கள் 2. பருப்பொருட் பெயர்கள்
1. உயிர்ப் பெயர்கள் 2. உயிரில் பெயர்கள்
1. உயர்திணைப் பெயர்கள் 2. அஃறிணைப் பெயர்கள்
1. தனிப் பெயர்கள் 2. கூட்டுப் பெயர்கள்
வினைச்சொல்

வினைச்சொல் என்பது ஒரு பொருளின் வினையை உணர்த்துவதாகும். முடிவு பெற்ற வினைச்சொல் முற்று எனப்படும். முடிவு பெறாத வினைசொல் எச்சம் எனப்படும்.
முற்று இருவகைப்படும். அவை
1.தெரிநிலை வினைமுற்று
2.குறிப்பு வினைமுற்று
எச்சம் இரண்டு வகைப்படும். அவை
1.பெயரெச்சம்
2.வினையெச்சம்
தெரிநிலை வினைமுற்று

செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறையும் உணர்த்துவது தெரிநிலை வினைமுற்று ஆகும்
எ.கா: கயல்விழி மாலை தொடுத்தாள்
குறிப்பு வினைமுற்று

பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் தோன்றி, செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறினுள் செய்பவனாகிய கருத்தாவை மட்டும் விளக்குவது குறிப்பு வினைமுற்று
ஆகும்.
எ.கா: அவன் பொன்னன்.
எச்சம்
பெயரெச்சம்
பெயரெச்சம் என்பது, பெயரைக் கொண்டு முடிவுறும் காலங்காட்டுகின்ற, முற்றுபெறா வினைச் சொற்கள் ஆகும். பெயரெச்சம் தெரிநிலை பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம் என் இருவகைப்படும்.
எ.கா: படித்த மாணவன்
வினையெச்சம்
வினையெச்சம் என்பது வினை முற்றினை கொண்டு முடிவுறும் காலங்காட்டுகின்ற, முற்றுபெறா வினைச் சொற்கள் ஆகும. வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம், குறிப்புப் வினையெச்சம் என் இருவகைப்படும்.
எ.கா: படித்துத் தேறினான்
இடைச்சொல்

இடைச்சொல் என்பது தனித்து நில்லாமல் பெயரையாவது வினையையாவது சார்ந்து வருவது.
ஐ முதலிய வேற்றுமை உருபுகளும்; போல, ஒப்ப முதலிய உவம உருபுகளும்; அ, இ, உ
என்னும் சுட்டுக்களும்; யா முதலிய
வினாவெழுத்துக்களும்; `உம்' முதலிய பிறவும் இடைச்சொற்கள் என்று
கூறப்படும்.
மேற்சொன்ன வேற்றுமையுருபுகள் முதலியனவும், இடை நிலைகள், சாரியைகள், விகுதிகள், தமக்கெனப் பொருளையுடைய ஏ, ஓ, மற்று, தான் முதலியனவும்
இடைச்சொற்களாகும்.
எ.கா:
அவன்தான் வந்தான்
சேரனும் சோழனும் பாண்டியனும் வந்தனர்.
உரிச்சொல்

உரிச்சொல் என்பது பல்வேறு வகைப்பட்ட பண்புகளையும் உணர்த்தும் சொல்லாகும். பெயர்ச் சொற்களையும் வினைச் சொற்களையும் விட்டு நீங்காதனவாய் வரும்.
உரிச்சொல் இருவகைப்படும்
1.ஒரு பொருள் குறித்த பல சொல்
2.பல பொருள் குறித்த ஒரு சொல்
எ.கா
ஒரு பொருள் குறித்த பல சொல்
சாலப் பேசினான்.
உறு புகழ்.
தவ உயர்ந்தன.
நனி தின்றான்.
இந்நான்கிலும் வரும், சால, உறு, தவ, நனி என்னும் உரிச்சொற்கள் மிகுதி என்னும் ஒரு பொருளை உணர்த்துவன.
பல பொருள் குறித்த ஒரு சொல்

கடிமனை - காவல்
கடிவாள் - கூர்மை
கடி மிளகு - கரிப்பு
கடிமலர் - சிறப்பு
இந்நான்கிலும் வரும் கடி என்னும் உரிச்சொல் - காவல், கூர்மை, கரிப்பு, சிறப்பு முதலிய பல பொருள்களைக் உணர்த்தும்
பொருள் இலக்கணம்

பொருள் இரண்டு வகைப்படும். அவை,
அகப்பொருள்
புறப்பொருள்
நம் இலக்கியஙளுக்குப் பாடுபொருள்களாக அமைவன அகப்பொருள்களும் புறப்பொருள்களும்.ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் ஒருவரையொருவர் காதலித்து நடத்தும் வாழ்க்கை நிகழ்ச்சிகளை விளக்கிக் கூறுவது அகப்பொருள்.அறம், பொருள், வீடு ஆகிய (இன்பம் ஒழிந்த) மூன்று பேறுகளை பற்றியும் கூறுவது அகப்பொருள் எனவும், அறம், பொருள், வீடு ஆகிய (இன்பம் ஒழிந்த) மூன்று பேறுகளை தவிர்த்து கொடை, புகழ் முதலியன பற்றியும் கூறுவது புறப்பொருள்.